Tuesday, May 18, 2010

வேதனை

இலவச தொலைகாட்சியில்...
ஈனமே இல்லாமல்
தன் இனம் அழிவதே..
தானே பார்க்க மட்டும் செய்வது....

குமரன்...குமாரன்...

தமிழ் கடவுள் குமரனாம்...
எங்கள் தமிழ் தனையன் குமாரனாம்...
குமரன் இருந்தும் முடியவில்லை..
குமாரன் இறந்தும் விடியவில்லை...
என் இனத்திற்கு விடுதலை...

தண்டனை

ஒரு கொலையின்
தண்டனை...
ஒரு இனமே படுகொலை..