Friday, June 12, 2009

தவறு செய்வது மனித குணம்..
அதை திருத்தி கொள்வது அவர் அவர் மனம்...
அழுக வேண்டிய பொழுது இல்லை இது ...
அழிக்க வேண்டிய கணம்..
ஒழிப்போம் சுய நல அரசியலை...
ஒன்று படுவோம் உயிர் கொடுப்போம்...