Friday, June 12, 2009

தவறு செய்வது மனித குணம்..
அதை திருத்தி கொள்வது அவர் அவர் மனம்...
அழுக வேண்டிய பொழுது இல்லை இது ...
அழிக்க வேண்டிய கணம்..
ஒழிப்போம் சுய நல அரசியலை...
ஒன்று படுவோம் உயிர் கொடுப்போம்...

No comments:

Post a Comment