Monday, January 19, 2009

நம் பெற்றோருக்கு!!!


அன்பு உள்ளமாய் ...

ஆசை நெஞ்சமாய் ...

இன்பங்களை மட்டும் நமக்காக

ஈன்றெடுக்கும்

உன்னதமான உயிர்!!!

ஊரே எதிர்த்தாலும்

எப்போதும் நமக்காக

ஏங்கும் ஜீவன்!!!
ஒரு போதும் சலிப்பு இல்லாமல்
ஓயாமல் பணியாற்றும் தெய்வம்!!!

No comments:

Post a Comment