Tuesday, January 20, 2009

காதல்...கல்யாணம்...


காதல்...கல்யாணம்...

என்னவள் மணமாலை சூடி

வந்து அமர ....

நான் அவளை மட்டுமே

காண...

கெட்டி மேளம் சத்தம்

கேட்க...

தாலி ஏறுகிறது

என் காதலிக்கு...

நான் அட்சதை

தூவினேன்...

காதல்...கல்யாணம்...???

No comments:

Post a Comment