Tuesday, March 17, 2009


சுகத்தை பெறுபவன்
சுற்றுகிறான் ஊரெங்கும்
உத்தமன் என்று
அதை கொடுப்பவள்
ஒதுக்கபடுகிறாள் ஊரைவிட்டு
விலை மகள் என்று....

No comments:

Post a Comment