Tuesday, September 22, 2009

புது(ர்) உலகம்

அமைதியனா இடம்...
இருள் சூழ்ந்து...
சூரிய வெப்பமும் இல்லை...
நிலாவின் குளிரும் இல்லை...
புதிய உலகம்...
இது புதிர் உலகம்...
அறியாமல் தெரியாமல் தவித்த நான்...
சில வினாடிகளில் புரிந்து கொண்டேன்...
தாயின் கருவில் இருக்கிறேன் என்று...

No comments:

Post a Comment