Monday, October 19, 2009

மௌன அஞ்சலி

என் இறப்பிற்கு
மௌன அஞ்சலி
செலுத்தினால்...
ஆனால் அவள் அறியவில்லை
அவள் மௌனம் தான்
எனக்கு அஞ்சலி ஆனது என்று...

No comments:

Post a Comment