Wednesday, August 11, 2010

காவிய கவி !!!

ஆயிரம் கவிதை எழுதினாலும்...
உனக்காக எழுந்த கவிதை...
உன்னை எண்ணி எழுதிய முதல் கவிதை...
என்னையும் புலவன் என்று புரிய வைத்தது...
வேறு யாரும் உன்னை கவி பாடவில்லை என்றாய்...
சரி தான்..
கண் முன்னே காவியமாய் நீ இருக்கும் போது...
கவி தான் வருமோ...
இல்லை கனுவுகள் தான் தோன்றுமோ???

No comments:

Post a Comment