Monday, October 19, 2009

பிரிவு

குருடனாய் இருந்த என்னை
ஓவியனாய் மாற்றினாய்...

உன் அன்பினால்...
ஊமையாய் இருந்த என்னை
பேச்சளானாய் மாற்றினாய் ...
உன் பாசத்தால்...
ஊனமாய் இருந்த என்னை
ஓட்ட பந்தய வீரனாய் மாற்றினாய்...
உன் காதலால்...
சினமாய் இருந்த என்னை
நல்ல குணமாய் மாற்றினாய்...
உன் பரிவால்...
உயிரோடு இருந்த என்னை
நடமாடும் பிணமாய் மாற்றினாய்...
உன் பிரிவினால்...

No comments:

Post a Comment