Monday, October 19, 2009

ரோஜா


அழகாய்...
அற்புதமாய்...
இதமாய்...
இதழ்களால் ஆனா ரோஜா நீ...
கூர்மையாய்...
கொடுரமாய்...
குத்தும் முள்ளாக நான்...
என்றும் என் பதுமை உன்னை
காத்திட...

No comments:

Post a Comment